Polity important online test questions part 4 | TNPSC | TET | POLICE | RRB

 

1➤ மக்களாட்சி/ஜனநாயக அமைப்பின் உயிர்நாடியாக விளங்குவது எது?

1 point

2➤ கீழ்க்கண்ட வாக்கியங்களில் அசோக் மேத்தாவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எது சரியானது? 1. இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையை அமைக்க பரிந்துரை செய்தது 2."ஜில்லா பரிஷித்" செயல்படுத்தும் அமைப்பாகவும் மாவட்ட அளவில் திட்டமிடும் அமைப்பாகவும் செயல்பட வேண்டும் 3.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் 4. நியாயப் பஞ்சாயத்து அமைக்கப்பட வேண்டும், அது தகுதி வாய்ந்த நீதிபதி தலைமையில் இயங்க வேண்டும் 5. கிராம சபைகளை உருவாக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

1 point

3➤ மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணி புரியும் அரசு பணியாளர்களின் பணி குறித்த தகராறுகளை சட்டத்தின் வாயிலாக செயலாட்சித்துறை தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் சரத்து எது?

1 point

4➤ கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானது? 1. இந்திய நாடாளுமன்றம் இந்தியா முழுமைக்குமோ/ஏதேனும் ஒரு பகுதிக்கோ சட்டமியற்றலாம். 2. மத்திய பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் மட்டும் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டுள்ளது 3. மாநில பட்டியலில் உள்ள துறைகளில் மாநில சட்டமன்றம் மட்டும் சட்டம் இயற்றலாம் 4.பொது/ இணைப்பு பட்டியலில் உள்ளவற்றில் மத்திய ,மாநில அரசுகள் சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

1 point

5➤ பொதுப் பட்டியலில் உள்ள ஒரு துறையின் மீது நாடாளுமன்றமும் சட்டமன்றமும் சட்டம் இயற்றினால் எது செல்லும்?

1 point

6➤ ஜவகர் ரோஜ்கர் யோஜனா திட்டம் எதனுடன் தொடர்புடையது?

1 point

7➤ கடைசி கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் வறுமை கோட்டிற்கு கீழே எத்தனை பங்கு பேர் உள்ளனர் ?

1 point

8➤ " உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம்"இது தொடர்பான வாக்கியத்தில் தவறானவை 1. நீதிபதி ஒருவரை குடியரசுத் தலைவர் தனது உத்தரவு ஒன்றின் வாயிலாக நீக்கலாம் 2. நீதிபதியின் மெய்ப்பிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை பதவி நீக்கம் 3. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினராலும் அந்த அவையின் உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு குறையாத பெரும்பான்மையினராலும் ஆதரிக்கப்பட வேண்டும் 4.குற்ற ஆவணம் ஒரே தொடர் அமர்வில் குடியரசு தலைவர் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

1 point

9➤ நீதிபதிகளின் ஊதியத்தை நிர்ணயிப்பது யார்?

1 point

10➤ நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது மாநிலப்பட்டியலில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். நெருக்கடி நிலை முடிவுற்றவுடன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு அச்சட்டம் செல்லாது?

1 point

11➤ சரியானது இணை எது?

1 point

12➤ இணை -தவறானது?

1 point

13➤ இந்தியாவில் முதன்முதலாக 1970-ல் ஒரிசா மாநிலம் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றிய போதிலும்_____ம் ஆண்டுதான் அந்த அமைப்பானது அம்மாநிலத்தில் அமைக்கப்பட்டது ..

1 point

14➤ பொருத்துக(குழுக்கள்) 1.பல்வந்ராய் மேத்தா -P.Cஹோட்டா குழு 2.Art-311 திருத்த பரிந்துரை-உள்ளாட்சி அரசாங்கத்திற்கு புத்துயிர் அளிப்பது 3.L.M.சிங்வி -தேர்தல் சீர்த்திருத்தமுடன் தொடர்பு 4.சோலி சொராப்ஜி -மூன்றடுக்கு பஞ்சாயத்து 5.இந்திரஜித் குப்தா -காவல்துறை சட்ட சீரமைப்பு

1 point

15➤ கூற்று (1): தேசிய வளர்ச்சி மன்றம் என்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பொருளியல் அறிஞர்கள் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கியது கூற்று(2): தேசிய திட்ட மன்றம் என்பது பிரதம மந்திரி, முதல் மந்திரி மற்றும் மத்திய மந்திரிகளை உள்ளடக்கியது கூற்று(3): இந்திய திட்டக் குழு என்பது பிரதம மந்திரி ,முதல் மந்திரிகள் மற்றும் பொருளியல் நிபுணர்களை உள்ளடக்கியது.

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post