Tamil model test questions | online test questions |TNPSC# TET# POLICE# RRB

 

1➤ கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க. 1. "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. 2. "புகார்த்துறையில் கட்டப்பட்ட படகுகள் யானைபோல் அழகாக அசைந்தன" என மதுரைக்காஞ்சி கூறுகிறது. 3. யவணர்கள், பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றனர் என அகநானூறு கூறுகிறது.

1 point

2➤ அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக.

1 point

3➤ கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க. 1. எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றிக் குறிப்பிடும் நூல் - வம்சமணி தீபிகை 2. வம்சமணி தீபிகை வெளியிடப்பட்ட ஆண்டு 1879 3. வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக 2008 இல் அப்படியே வெளியிட்டவர் கவிகேசரி சாமி தீட்சிதர்.

1 point

4➤ ஆய்தொடி நல்லாய் இலக்கணக் குறிப்பறிக.

1 point

5➤ 1. "எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி" 2. "மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகையுயிர்களும் உவமங் காட்டி" மேற்காணும் அடிகள் இடம்பெற்ற நூல்கள் முறையே

1 point

6➤ "சாதி சமய வேறுபாடுகளை மறக்கக் கற்றுக்கொள், மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்" என்றவர் யார்?

1 point

7➤ ஒருமை பன்மை பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.

1 point

8➤ "சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மண்ணோ பொறை" இக்குறட்பாவில் பயின்று வரும் எதுகை யாது?

1 point

9➤ கரைதல், பேசுதல், கூவுதல், அலப்புதல் ஒலி மரபு கொண்ட அஃறிணைகள் முறையே,

1 point

10➤ பொருந்தாததைத் தேர்க?

1 point

11➤ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய நாடகம் எது?

1 point

12➤ "நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து" என்பது யாருடைய கூற்று?

1 point

13➤ குமரகுருபரர் எழுதாத நூல் எது?

1 point

14➤ "இவருடைய ஈர்ப்பான இலக்கிய நடையின்  உயரவுக்குக் காரணம், ஆங்கிலத்தில் அவருக்கு இருந்த அறிவு மட்டுமன்று தம்முடைய தாய்மொழிமீது அவருக்கு இருந்த பற்றுதலும் தான் என்று யாரைக் குறிப்பிட்டுள்ளார் காந்தியடிகள்?

1 point

15➤ "நற்றிறம் படராக் கொற்கை வேந்தே "-யார், யாரிடம் கூறியது?

1 point

16➤ பொருத்துக.A) Entrepreneur -1. பண்டம் B) Adulteration - 2. பயணப் படகுகள் C) Ferries - 3. கலப்படம் D) Commodity -4. தொழில்முனைவோர்

1 point

17➤ "கம்பரமாயணம் நிகரற்ற வாழ்க்கை அனுபவக் கருவூலம், வால்மீகியே இதனைப் படிக்க நேர்ந்தால் ஒரு புதுமைக் காப்பியத்தின் தழுவல் என ஒப்பார்" என்று கூறியவர்.

1 point

18➤ "மலையும் கடலும் ஒரு நாட்டின் இயற்கை எல்லைகளாக அமைவது என்பது தவப்பயனாகும். அதை ஓரளவேனும் தமிழகம் பெற்றது என் வாழ்நாள் மகிழ்ச்சி" என்று கூறியவர்?

1 point

19➤ "அறம் பெருகும் தமிழ்படித்தால் அகத்தில் ஒளிபெருகும் திறம் பெருகும் உரம் பெருகும்" என்று கூறியவர்?

1 point

20➤ மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

1 point

21➤ காவலரை' பிரித்தெழுதுக.

1 point

22➤ சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.

1 point

23➤ தொழில் முறை நாடக அரங்குகளைப் பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து நூல் எழுதியவர் மற்றும் அந்நூலின் பெயர் முறையே

1 point

24➤ கீழ்க்கண்ட திருவாசகம் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் காண்க. 1. 41 திருப்பதிகங்கள் காணப்படுகிறது. 2. 658 பாடல்கள் உள்ளன. 3. 38 சிவத் தலங்கள் பற்றி பாடப்பட்டுள்ளது. 4. திருச்சாழல், திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் பாடப் பெற்றது.

1 point

25➤ கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே என்று இறைவனை பாடியவர்?

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post