Tnpsc Tamil model (6th to 10th) full online Test questions

 1 . அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?

விடை - ஞானசபை


2 . மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?

விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்


3 . தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?

விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்


4 . என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?

விடை - அன்புடைமை


5 . பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?

விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக


6 . திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?

விடை - வீரமாமுனிவர்


7 . கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?

விடை - ரஷ்யா


8 . உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?

விடை - சென்னை


9 . பொருள் தருக – எய்யாமை .

விடை - வருந்தாமை


10 . அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?

விடை - ஜெயவர்ஷினி


11 . உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?

விடை - 10


12 . இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில்

நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?

விடை - திரிகடுகம்


13 . உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?

விடை – ஜுலியன் வின்சோன்


14 . தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?

விடை - 9


15 . சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?

விடை - ஹிரோஷிமா


16 . திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?

விடை - திருநெல்வேலி


17 . திருமூலரின் காலம் ?

விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி


18 . டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?

விடை - கூடைப்பந்து


19 . இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?

விடை – புரோஜ் , 1917


20 . ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?

விடை - வீரமாமுனிவர்


21 . நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?

விடை - வாய்க்கால்


22 . பொருத்துக

இடுகுறிப்பொதுப்பெயர் - காடு

இடுகுறிச் சிறப்புப்பெயர் –பனை

காரணப்பொதுப்பெயர் – பறவை

காரணச்சிறப்புப்பெயர் –மரங்கொத்தி


23 . தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .

விடை – தேன் + பா + அணி


24 . ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?

விடை - பாரதியார்


25 . ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?

விடை - தெற்கே உள்ள திருவாரூர்


26 . ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?

விடை – மகவருள் படலம்


27 . தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?

விடை – சமவெளி மரங்கள்


28 . திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?

விடை - 40


29 . நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , __ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .

விடை - 40


30 . பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?

விடை - 5


31 . ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?

விடை - வாணிதாசன்


32 . நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?

விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்


33 . கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?

விடை - பெரம்பலூர்


34 . வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?

விடை - சிலப்பதிகாரம்


35 . நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?

விடை - சிலப்பதிகாரம்


36 . உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?

விடை – இந்திய ராஜநாகம்


37 . கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?

விடை – கோவலன் பொட்டல்


38 . மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?

விடை – சுவாமி விபுலானந்தா


39 . நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?

விடை - வலிநீக்கி


40 . பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?

விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)


41 . மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .

விடை – பொருளாகு பெயர்


42 . பொருள் தருக – மடவார்

விடை - பெண்கள்


43 . பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?

விடை - கண்ணதாசன்


44 . ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?

விடை - புறநானூறு


45 . நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?

விடை – வாய்மொழி இலக்கியம்


46 . திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?

விடை - மருதகாசி


47 . ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?

விடை – மயலேறும் பெருமாள்

Post a Comment

Previous Post Next Post