27) அண்ணா தன்னுடைய ஆட்சியில் ____ மைல் தொலைவிற்கு மேல் உள்ள பேருந்து தடங்களை தேசியமயமாக்கினார்?
A) 30
B) 70
C) 35
D) 75✔️
28) " சைக்கிள் ரிக்க்ஷா ஒழிப்பை " கொண்டு வந்த முதலமைச்சர்?
A) எம்.ஜி.ஆர்
B) கலைஞர்✓
C) காமராஜர்
D) ஜெயலலிதா
29) ____ என்பது குறிப்பிட்ட கருத்திலான வரிகளை கொண்டிருப்பதாகும்?
A) கலம்பகம்
B) கோவை✓
C) பரணி
D) பாட்டு
30) பல்வேறு வகையான வரிகள் பற்றி கூறும் சங்க இலக்கிய நூல்?
A) குறுந்தொகை
B) அகநானூறு
C) பட்டினப்பாலை✓
D) மதுரைக்காஞ்சி
31) பண்டைய தமிழ் மதங்கள் எதனை சார்ந்து இருந்தது?
A) ஓவியம்
B) நாட்டுப்புற கலை✓
C) நாடகங்கள்
D) புராண கதைகள்
32) கொன்றை வேந்தன் மற்றும் ஆத்திசூடியை இயற்றிய ஔவையார் எந்நூற்றாண்டை சேர்ந்தவர்?
A) 12ம் நூற்றாண்டு
B) 2 ம் நூற்றாண்டு
C) 8ம் நூற்றாண்டு
D)10ம் நூற்றாண்டு✓
33) யாருடைய அரசியல் அமைப்பு ஒரு ' மக்கள் நல அரசு' அடிப்படையில் அமைந்தது?
A) அசோகர்
B) திருவள்ளுவர்✓
C) கபிலர்
D) சேரர்
34) “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை." இக்குறட்பாவில் வள்ளுவர் யாரை எச்சரித்துள்ளார்?
A) கொடுங்கோலன்✓
B) அரசன்
C) மந்திரி
D) தளபதி
35) தன்னுடைய படைப்பில் ,தாம் மறைந்திருந்து, நாடகப் போக்கில் காதலனையும் காதலியையும் பேசச் செய்துள்ளவர்?
A) பாரதிதாசன்
B) ஔவையார்
C) திருவள்ளுவர்✓
D) பாரதியார்
36) ”நாம் ஆயிரம் பிரிவுகளாக
வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம்.
ஆனால், எப்படி இருந்தாலும் அந்நிய
படையெடுப்பை நியாயப்படுத்த முடியாது”. என்றவர்?
A) திருவள்ளுவர்
B) காந்தி
C) பாரதி✓
D) நேரு
37) பாரதியார் " பாஞ்சாலி சபதத்தில்" இந்தியாவை எதனுடன் ஒப்புமை படுத்தியுள்ளார்?
A) கௌரவர்களாக
B) பாண்டவர்களாக
C) திரௌபதியாக✓
D) சுதந்திர போராட்ட வீரர்களாக
38)”சுதேசகீதங்கள்” எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல்
தொகுப்பினை பாரதி வெளியிட்ட ஆண்டு?
A) 1920
B) 1902
C) 1908✓
D) 1910
39) பிரஞ்சு
புரட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களான
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்
போன்றவற்றை தனது குறிக்கோளாக
அறிவித்த பாரதியின் நாளிதழ் எது?
A) சுதேசகீதம்
B) இந்தியா✓
C) விஜயா
D) சுதேசமித்திரன்
40) பாரதி தன்னுடைய 11ம் வயதில் விட்ட சவாலில் எத்தலைப்பு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
A) தேசம்
B) கல்வி✓
C) சுதந்திரம்
D) உரிமை
41) ”சுயராஜ்ய தினம்”
கொண்டாடுவதற்காக 1908-ஆம் ஆண்டு
____ மிகப்பெரிய பொதுக்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது?
A) புதுச்சேரி
B) காரைக்கால்
C) தஞ்சை
D) சென்னை✓
42) ஆணும் பெணும் சமமாகக்
கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு
மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும் என்றவர்?
A) சுப்பையா✓
B) காந்தி
C) பெரியார்
D) அம்பேத்கர்
43) தற்கால
பெண்களுக்கு "சக்தி" என்கிற
அடையாளத்தை ஏற்படுத்தியவர்?
A) பெரியார்
B) சாவித்திரி பாபூலே
C) ஜோதிபாபூலே
D) பாரதி✓
44) தொழிலாளர் நலன்களைப் பேணும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A) 1956
B) 1932
C) 1921
D) 1926✓
45) "தேசத்தின் பெயரால் ஓர் குழு மக்களைச்
சுரண்ட நினைத்தா ல் அத்தேசம் போராடிப்பெற்ற உண்மையான சுதந்திரம்
அதுவல்ல" என்றவர்?
A) அண்ணா
B) காந்தி
C) பெரியார்✓
D) அம்பேத்கர்
46) "சிம்ஹவிக்ரமன்" என்னும் பெயரால் அழைக்கப்பட்ட மன்னன்?
A) சமுத்திர குப்தர்
B) இரண்டாம் சந்திர குப்தர்✓
C) அவனி சிம்மன்
D) முதலாம் சந்திர குப்தர்
47) குமாரமாத்யா என்ற சொல் எத்தனை வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது?
A) 16
B) 6✓
C) 12
D) 3
48) கலிங்கம் வழியாக தெற்கே , காஞ்சி வரை படையெடுப்பு நடத்திய மன்னன்?
A) அசோகர்
B) முதலாம் சந்திரகுப்தர்
C)சமுத்திர குப்தர்✓
D) ஔரங்கசீப்
49) அசோகரின் தூண் கல்வெட்டில் யார் மௌரிய பரம்பரையில் வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது?
A) கடோத்கஜன்
B) விசாகதத்தன்
C) சமுத்திர குப்தர்✓
D) சந்திர குப்தர்
50) "மஹாதண்டநாயகா" என்னும் பட்டத்தை உடையவர்?
A) லிச்சாவி
B) குமார குப்தர்
C) ஹரிசேனர்✓
D) காளிதாசர்
51) காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுவை சேர்ந்தவர்கள் யார்?
A) குஷாணர்கள்
B) குப்தர்கள்
C) ஹுணர்கள்✓
D) சாகர்கள்
52) 25% ஆல்கஹால் கரைசல் என்பது?
A 100 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்
B. 25 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்✓
C. 75 மில்லி லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் ஆல்கஹால்
D. 25 மில்லி லிட்டர் நீரில் 75 மில்லி லிட்டர் ஆல்கஹால்
53) மயில்துத்தம் என்று அழைக்கப்படுவது?
A.Cuso4.5H20✓
B.Mgso4.7H20
C.Caso4.2H20
D.Feso4.7H20
54) அழுத்தத்தை அதிகரிக்கும் போது ஒரு திரவத்தில் வாயுவின் கரைதிறன்?
A. அதிகரிக்கும்✓
B. குறையும்
C. மாறாது
D. நிலைத்த தன்மை
55) உப்பும் சர்க்கரையும் சேர்ந்த கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. ஒரு மடிக் கரைசல்
B. இருமடிக் கரைசல்
C. பலமடிக் கரைசல்
D. மும்மடிக் கரைசல்✓
Tags:
Test