Important Tnspsc Question Part 3 Online Model Test

56) வேதியியல் முறைப்படி அதிகளவில் வினைபுரியும் வாயுவாக செயல்படுவது எது? A.O2✓ B.SO2 C.N2 D.H2S 57) கலோரி மீட்டர் உருவாக்க பயன்படும் உலோகம் எது? A. சில்வர் B. அலுமினியம் C இரும்பு D. தாமிரம்✓ 58) காயங்களுக்கு மருந்தாக பயன்படுவது? A.மெக்னீசியம் ஹைட்ராக்சைடு B.கால்சியம் ஹைட்ராக்சைடு C.பொட்டாசியம் ஹைட்ராக்சைடு D.ஹைட்ரஜன் பெராக்சைடு✓ 59) ஒரு கரைசலில் ஹைட்ரஜன் அயனியின் செறிவு 1×10^-8 மோல் லிட்டர்-1 எனில் அக்கரைசலின் PH மதிப்பை காண்க? A.8✓ B.6 C.12 D.2 60) சுல்தான்கஞ்சில் உள்ள புத்தர் சிலை எத்தனை அடி உயரம் உடையது? A) 4 1/2 அடி B) 21 அடி C) 7 1/2 அடி✓ D) 18 அடி 61) சமண ராமாயணத்தை இயற்றியவர்? A) பாணிணி B) விமலா✓ C) அசுவகோசர் D) தன்வந்திரி 62) கூற்று: குப்த பேரரசு 'தேசம்' அல்லது 'பக்தி' எனப்படும் மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. காரணம்: 'உபகாரிகா' என்னும் அமைச்சரால் இது நிர்வகிக்கப்பட்டது. A) கூற்று சரி காரணம் தவறு B) கூற்று சரி காரணம் சரி C) கூற்று ,காரணம் இரண்டும் சரி D) கூற்று , காரணம் இரண்டும் தவறு✓ 63) வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.இவ்வுமையினால் திருவள்ளுவர் நமக்கு உணர்த்துவது எது? A) எந்நிலையிலும் வலிமை உடையதாக இருத்தல் B) தீயவர்களுடன் நட்பு கொள்ளாமல் இருத்தல் C) நடுநிலையாக இருத்தல் D) தனக்குரிய தகுதியான இடங்களில் சிறப்பாக செயல்படுதல்✓ 64) திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் யார்? A அறிஞர் அண்ணா B. அம்பேத்கர் C. பெரியார் D.அயோத்திதாசர்✓ 65) மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்ற கண்ணகியை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர் என்று கண்ணகியின் சிறப்புகளை கூறியவர்? A. இளங்கோவடிகள் B. சீத்தலை சாத்தனார் C. எரிக் மில்லர்✓ D. ஆர் பார்த்தசாரதி 66) 132 வருடமாக இருந்த தமிழ் கூட்டமைவு என்பதை அளித்தார் என்று யாருடைய கல்வெட்டு குறிப்புகளில் காணலாம்? A. இரண்டாம் நரசிம்மவர்மன் B. முதலாம் மகேந்திரவர்மன் C. கலிங்க அரசன் காரவேலன்✓ D. மூன்றாம் நந்திவர்மன் 67) பிரபந்த இலக்கியம் பல்வேறு வகையான பாடல்களைக் கொண்டு இருந்தது இதில் பொருந்தாதது எது? A. சிற்றிலக்கியம்✓ B.கோவை C. கலம்பகம் D. பரணி 68) சுயராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக 1908 ஆம் ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்? A. சுப்பிரமணிய சிவா B. வாஞ்சிநாதன் C. மோதிலால் நேரு D. இவற்றில் யாருமில்லை✓ 69) மக்கள் பிரச்சினைகளை பொதுமக்களிடம் பேசும்போது தமிழ் மொழியிலேயே பேச வேண்டும் என உறுதியாக இருந்தவர்? A. ஈவேரா பெரியார் B. திரு. வி.க. C. பாரதியார் D. சிங்காரவேலர்✓ 70) நவீன தமிழகத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர்? A.அயோத்திதாசர் B.பெரியார்✓ C.பாரதியார் D.மா சிங்காரவேலர் 71) முதல் பொதுவுடைமை மாநாடு கான்பூரில் நடந்த ஆண்டு? A.1936 B.1922 C.1925✓ D.1937 72) "அஷ்டகுல-அதிகாரனா" என்பது எத்தனை உறுப்பினர்கள் கொண்ட குழு ஆகும்? A) 9 B) 12 C) 8✓ D) 5 73) "இரண்யவெஷ்தி" என்பதன் பொருள்? A) கட்டாய உழைப்பு✓ B) கட்டாய வரி C) கட்டணத் தொகை D) மக்கள் அடர்த்தி 74) சரியான கூற்றை கண்டுபிடி 1. கவிஞர் - காளிதாசர் 2.சமஸ்கிருத புலவர் - ஹரிசேனர் 3.மருத்துவர் - அமரசிம்மர் 4.அகராதி உருவாக்கியவர் - தன்வந்திரி A) 1&2 சரி✓ B) 1 மட்டும் சரி C) 1&3 சரி D) 1&3&4 சரி 75) வாத - பூதா என்பது எதற்கான வரி? A) ஒடுக்குமுறை வரி B) வருவாய் மற்றும் சொத்து வரி C)‌ நாணயங்கள் மீதான வரி D) காற்று, ஆவிகளுக்கு சடங்கு செய்ய உதவும் வரி✓ 76) கீழ்க்கண்டவற்றுள் போர் கடவுள் யார்? A) கீர்த்தி வர்மன் B) மங்களேசன் C) கார்த்திகேயன்✓ D) பிரம்மேஸ்வரன் 77)ஹுணர்களை விரட்டியடித்தவர்? A) விஷ்ணு குப்தர் B) ஸ்ரீ குப்தர C) ஸ்கந்த குப்தர்✓ D) சந்திர குப்தர் 78) இரண்டாம் புலிகேசி ஐஹோல் கல்வெட்டில் எவ்வாறு குறிக்கப் பெற்றுள்ளார்? A) பிரம்மேஸ்வராயா B) சத்தியஸ்ராய✓ C) சந்திரேயா D) பிரம்மதேயம் 79) ராஜசிம்மனின் அரசி ரங்கபதகாவின் உருவம் எங்கோவிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது? A) மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் B) தஞ்சை பெரிய கோயில் C) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்✓ D) எலிபேண்டா குகைக் கோயில் 80) பாலகாப்யா எழுதிய "ஹஸ்த்யாயுர்வேதா" கீழ்கண்டவற்றுள் எதை பற்றியதாகும்? A) வானியல் சம்பந்தமான நூல் B) விலங்குகளின் மருத்துவம் பற்றிய நூல்✓ C) வேதியியல் சம்பந்தமான நூல் D) மனிதர்களுக்கான மருத்துவம் 81) நர்மதை நதிக்கரையில் ஹர்சரை வென்றவர்? A) முதலாம் புலிகேசி B) முதலாம் நந்திவர்மன் C) இரண்டாம் புலிகேசி✓ D) சமுத்திர குப்தர்

Post a Comment

Previous Post Next Post