காந்தியடிகள் தேசிய தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்(12th standard)

1.
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளை கால வரிசைப்படுத்துக: 1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது 2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது 3) சௌரி சௌரா வன்முறை சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கி கொள்ள வழிவகுத்தது 4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.
Always for your success

Post a Comment

Previous Post Next Post