புலவர்களும் மன்னர்களும்
1)கஜினி முகம்மது- அல்பெருனி
2)விக்கிரஹாராஜா- சோமதேவர்
3) சமுத்திர குப்தர் -ஹரிசேனர்
4) நரசிம்மவர்மன் -தண்டின்
5)கனிஷ்கர் -அஷ்வகோசர்
6) ஹர்ஷவர்தனர் -பாணபட்டர்
7) இரண்டாம் சந்திரகுப்தர் -காளிதாசர்
8)அக்பர் -அபுல் ஃபசல்
9)அலாவுதின் கில்ஜி -அமீர் குஸ்ரு
10) இரண்டாம் புலிகேசி -இரவி கீர்த்தி
11) கிருஷ்ணதேவராயர் -அல்லசாணி பெத்தண்ணா
1)ஹோல்ட் மெக்கன்சி என்பவரது சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம்-மகல்வாரி முறை
2) மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1822
3) மகல்வாரி முறை நில வருவாய் கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டவர்-கிராமத் தலைவர்(lambardar)
4) மகல்வாரி முறையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்டவர்-கிராமத் தலைவர்
5)சந்தால் கலகம்—1855-56
6) விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதலாவது கலகம்-சந்தால் கலகம்
7) சந்தாலில் யாருடைய தலைமையின் கீழ் பத்தாயிரம் வீரர்கள் ஒன்றுகூடினர்-சித்து மற்றும் கங்கு சகோதரர்கள்
8)சந்தால் கலகம் அடக்கப்பட்ட பின்பு அவர்கள் வசித்த பகுதிகளை அரசு எவ்வாறு அறிவித்தது-சந்தால் பர்கானா
9) இண்டிகோ கலகம் அவுரி புரட்சி-1859-60
10) இண்டிகோ கலகத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு-1860
11)இண்டிகோ கலகத்தின் போது சாகுபடியாளர்கள் இன் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செய்தித்தாள்-இந்து தேச பக்தன்
12)வங்காள அவுரி சாகுபடியாளர்கள் இன் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர எழுதப்பட்ட நாடகம்-நீல் தர்பன்
13) நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதியவர்-தீனபந்து மித்ரா
14) பாப்னா கலகம்-1873-76
15) விவசாயிகளால் நடத்தப்பட்ட ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிரான இயக்கம்-பாப்னா கலகம்
16) வங்காளத்தின் பாட்னாவில் உள்ள யூசுப் சாகிப் கானாவில் கேஷப் சந்திர ராய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கலகம்-பாப்னா கலகம்
17)1875ல் பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஈடுபட்ட கலகம்-தக்காண கலகம்
18) பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்-1890-1900
19) பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1900
20) சம்பரான் சத்தியாகிரகம்-1917-18
21)சம்பரான் எனும் இடம் எங்கு உள்ளது-பீகார்
22) சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1918
23)கேடா(கைரா) சத்தியாகிரகம்-1918
24) கேடா சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் தலைமை ஏற்ற இயக்கம்-வரிகொடா இயக்கம்
25) மாப்ளா கிளர்ச்சி-1921
26) மாப்ளா என்று அழைக்கப்பட்டவர்கள்-முஸ்லிம் விவசாயிகள் (கேரளா)
27) ஜெம்னிஸ் என்று அழைக்கப்பட்டவர்கள்-இந்து ஜமீன்தார்கள்
28) மாப்ள கிளர்ச்சியின் போது அரசின் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள்-2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.1650 பேர் காயமடைந்தனர்.45000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
29)பர்தோலி சத்யாகிரகம்-1929-30
30) பர்தோலி சத்தியாகிரகம் தலைமை தாங்கியவர்-சர்தார் வல்லபாய் படேல் .
Tags:
Test