Tnpsc important Questions| INM questions

புலவர்களும் மன்னர்களும் 1)கஜினி முகம்மது- அல்பெருனி 2)விக்கிரஹாராஜா- சோமதேவர் 3) சமுத்திர குப்தர் -ஹரிசேனர் 4) நரசிம்மவர்மன் -தண்டின் 5)கனிஷ்கர் -அஷ்வகோசர் 6) ஹர்ஷவர்தனர் -பாணபட்டர் 7) இரண்டாம் சந்திரகுப்தர் -காளிதாசர் 8)அக்பர் -அபுல் ஃபசல் 9)அலாவுதின் கில்ஜி -அமீர் குஸ்ரு 10) இரண்டாம் புலிகேசி -இரவி கீர்த்தி 11) கிருஷ்ணதேவராயர் -அல்லசாணி பெத்தண்ணா 1)ஹோல்ட் மெக்கன்சி என்பவரது சிந்தனையில் உதித்த ஜமீன்தாரி முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவம்-மகல்வாரி முறை 2) மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு-1822 3) மகல்வாரி முறை நில வருவாய் கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டவர்-கிராமத் தலைவர்(lambardar) 4) மகல்வாரி முறையில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைத் தரகராக செயல்பட்டவர்-கிராமத் தலைவர் 5)சந்தால் கலகம்—1855-56 6) விவசாயிகளின் எழுச்சியாக கருதப்பட்ட முதலாவது கலகம்-சந்தால் கலகம் 7) சந்தாலில் யாருடைய தலைமையின் கீழ் பத்தாயிரம் வீரர்கள் ஒன்றுகூடினர்-சித்து மற்றும் கங்கு சகோதரர்கள் 8)சந்தால் கலகம் அடக்கப்பட்ட பின்பு அவர்கள் வசித்த பகுதிகளை அரசு எவ்வாறு அறிவித்தது-சந்தால் பர்கானா 9) இண்டிகோ கலகம் அவுரி புரட்சி-1859-60 10) இண்டிகோ கலகத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு அவுரி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு-1860 11)இண்டிகோ கலகத்தின் போது சாகுபடியாளர்கள் இன் துயரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த செய்தித்தாள்-இந்து தேச பக்தன் 12)வங்காள அவுரி சாகுபடியாளர்கள் இன் துயரங்களை மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்குக் கொண்டுவர எழுதப்பட்ட நாடகம்-நீல் தர்பன் 13) நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதியவர்-தீனபந்து மித்ரா 14) பாப்னா கலகம்-1873-76 15) விவசாயிகளால் நடத்தப்பட்ட ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிரான இயக்கம்-பாப்னா கலகம் 16) வங்காளத்தின் பாட்னாவில் உள்ள யூசுப் சாகிப் கானாவில் கேஷப் சந்திர ராய் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கலகம்-பாப்னா கலகம் 17)1875ல் பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஈடுபட்ட கலகம்-தக்காண கலகம் 18) பஞ்சாப் விவசாயிகள் இயக்கம்-1890-1900 19) பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1900 20) சம்பரான் சத்தியாகிரகம்-1917-18 21)சம்பரான் எனும் இடம் எங்கு உள்ளது-பீகார் 22) சம்பரான் விவசாய சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு-1918 23)கேடா(கைரா) சத்தியாகிரகம்-1918 24) கேடா சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் தலைமை ஏற்ற இயக்கம்-வரிகொடா இயக்கம் 25) மாப்ளா கிளர்ச்சி-1921 26) மாப்ளா என்று அழைக்கப்பட்டவர்கள்-முஸ்லிம் விவசாயிகள் (கேரளா) 27) ஜெம்னிஸ் என்று அழைக்கப்பட்டவர்கள்-இந்து ஜமீன்தார்கள் 28) மாப்ள கிளர்ச்சியின் போது அரசின் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகள்-2337 மாப்ளா கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.1650 பேர் காயமடைந்தனர்.45000க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். 29)பர்தோலி சத்யாகிரகம்-1929-30 30) பர்தோலி சத்தியாகிரகம் தலைமை தாங்கியவர்-சர்தார் வல்லபாய் படேல் .

Post a Comment

Previous Post Next Post