HomeTest 8th Tamil first term online test questions ( 8th Iyal 1 ,2, 3 tnpsc online test) | tnpsc | PC important online free test byTNPSC LEARN •January 06, 2024 0 1➤ கண்ணெழுத்து படுத்த எண்ணும் பல்பொதி எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?சிலப்பதிகாரம் மணிமேகலைபதிற்றுப்பத்து புறநானூறு2➤ தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்வீரமாமுனிவர்பெரியார்வள்ளுவர்அவ்வையார்3➤ தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர் யார்பாரதியார்வாணிதாசன்பாரதிதாசன் சுப்புரத்தினதாசன்4➤ கூற்று1.வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி கூற்று 2. வாணிதாசன் பாரதியார் பரம்பரையில் மூத்த கவிஞர்கூற்று1 சரிகூற்று1,2 சரிகூற்று1,2 தவறு கூற்று2 சரி5➤ பொருத்துக a. தூண்டுதல் - 1. இசைக்கருவி b. ஈரம் -2. ஆர்வம் கொள்ளுதல் c. முழவு -3. படித்தல் d. பயிலுதல் -4. இரக்கம்2413 1234 4231 32146➤ நிலம் தி நீர் வழி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்நன்னூல்எழிலோவியம்தொல்காப்பியம் நாலடியார்7➤ ரா. இளங்குமனார் நூல்களில் பொருந்தாதது எது?இலக்கண வரலாறு தமிழிசை இயக்கம்தனித்தமிழ் இயக்கம்தமிழிசை வரலாறு8➤ கூற்று1. நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று கூற்று2. இந்நூல் சமண சமய கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறதுகூற்று1 சரி கூற்று 2 சரிகூற்று1,2 சரி கூற்று1,2 தவறு9➤ தெளிவு என்னும் சொல்லின் பொருள் யாது?துன்பம்நற்காட்சிநல்லெண்ணம்நல்லொழுக்கம்10➤ மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர்?கவிமணிபாரதியார்வாணிதாசன்நாமக்கல் கவிஞர்11➤ துள்ளலோசை கொண்ட பா வகைவஞ்சிப்பாஆசிரியப்பாவெண்பாகலிப்பா12➤ இளமையில் கல் என்ற விளைவு தொடர் எந்த பொருளில் வந்துள்ளது?ஏவல் வேண்டுதல்வாழ்த்துதல்வைதல்13➤ சுகுவாமிஸ் பழங்குடியினர் எந்த நாட்டில் வாழ்ந்தனர்?இந்தியாசீனாஅமெரிக்காஜப்பான்14➤ இயற்கை தவம் மற்றும் இயற்கை அன்பு என அழைக்கப்படுபவை எவைசிலப்பதிகாரம் மணிமேகலைசீவக சிந்தாமணி பெரியபுராணம்சிலப்பதிகாரம் கம்பராமாயணம்சீவக சிந்தாமணி கம்பராமாயணம் 15➤ பிறவித் துன்பத்தை நீக்கும் வழிகளாக நீலகேசி குறிப்பிடுவனவற்றுள் பொருந்தாததுபிறவித் துன்பத்தை நீக்கும் வழிகளாக நீலகேசி குறிப்பிடுவனவற்றுள் பொருந்தாததுநற்காட்சிநற்செல்வம்நல்லொழுக்கம்16➤ செந்தமிழ் தேனி என்னும் தொடர் யார் யாரைப் பற்றி கூறிய கூற்றுதேசிய கவி பற்றி புரட்சிக்கவியின் கூற்றுபுரட்சிக்கவி பற்றி தேசியகவியின் கூற்றுஉவமை கவி பற்றி பகுத்தறிவு கவியின் கூற்றுபுரட்சிக்கவி பற்றி உவமை கவியின் கூற்று17➤ பின்வருவனவற்றுள் பசுவின் ஒலி மரபு யாது ?உறுமும் கத்தும்பிளிரும்கதறும்18➤ கற்றவருக்கு அழகு தருவது எது என குமரகுருபரர் குறிப்பிடுகிறார்செல்வம்அணிகலன்ஒழுக்கம்கல்வி19➤ நரம்பு அல்லது தந்திகளை உடைய நரம்புக் கருவி எதுமுழவு யாழ் குழல் சங்கு20➤ ஆண்மையின் கூர்மை என வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்வறியோருக்கு உதவுதல்பகைவருக்கு உதவுதல்நண்பனுக்கு உதவுதல் உறவினருக்கு உதவுதல்21➤ கானல் நீர் என்ற மரபுத் தொடரின் பொருள் யாதுஇல்லாத ஒன்றுமாயத் தோற்றம்இருப்பது போன்று தோன்றும் ஆனால் இருக்காதுவெப்ப நீர்22➤ பச்சை பசேல் இச்சொல்லில் எவ்வகை இணைச்சொல் அமைந்துள்ளதுநேரினைஎதிரினைசெறியினைமேற்கூறிய எதுவும் இல்லை23➤ இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை - அரசனை எது காப்பாற்றும்குற்றமற்ற ஆட்சி இறைவன்வெண்கொற்ற குடைசெங்கோல்24➤ காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும் ?பண்புத்தொகைவினைத்தொகைஉவமைத்தொகைஉம்மைத்தொகை25➤ எழுதி வந்தான் இலக்கண குறிப்பு காண்கதெரிநிலை வினையெச்சம்தெரிநிலை பெயரெச்சம்குறிப்பு பெயரெச்சம்குறிப்பு வினையெச்சம் SubmitYour score is Tags: Test Facebook Twitter