8th Tamil first term online test questions ( 8th Iyal 1 ,2, 3 tnpsc online test) | tnpsc | PC important online free test

1➤ கண்ணெழுத்து படுத்த எண்ணும் பல்பொதி எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

2➤ தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்திருத்தம் செய்தவர் யார்

3➤ தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர் யார்

4➤ கூற்று1.வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி கூற்று 2. வாணிதாசன் பாரதியார் பரம்பரையில் மூத்த கவிஞர்

5➤ பொருத்துக a. தூண்டுதல் - 1. இசைக்கருவி b. ஈரம் -2. ஆர்வம் கொள்ளுதல் c. முழவு -3. படித்தல் d. பயிலுதல் -4. இரக்கம்

6➤ நிலம் தி நீர் வழி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்னும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்

7➤ ரா. இளங்குமனார் நூல்களில் பொருந்தாதது எது?

8➤ கூற்று1. நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று கூற்று2. இந்நூல் சமண சமய கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது

9➤ தெளிவு என்னும் சொல்லின் பொருள் யாது?

10➤ மலரும் மாலையும் என்ற நூலின் ஆசிரியர்?

11➤ துள்ளலோசை கொண்ட பா வகை

12➤ இளமையில் கல் என்ற விளைவு தொடர் எந்த பொருளில் வந்துள்ளது?

13➤ சுகுவாமிஸ் பழங்குடியினர் எந்த நாட்டில் வாழ்ந்தனர்?

14➤ இயற்கை தவம் மற்றும் இயற்கை அன்பு என அழைக்கப்படுபவை எவை

15➤ பிறவித் துன்பத்தை நீக்கும் வழிகளாக நீலகேசி குறிப்பிடுவனவற்றுள் பொருந்தாதது

16➤ செந்தமிழ் தேனி என்னும் தொடர் யார் யாரைப் பற்றி கூறிய கூற்று

17➤ பின்வருவனவற்றுள் பசுவின் ஒலி மரபு யாது ?

18➤ கற்றவருக்கு அழகு தருவது எது என குமரகுருபரர் குறிப்பிடுகிறார்

19➤ நரம்பு அல்லது தந்திகளை உடைய நரம்புக் கருவி எது

20➤ ஆண்மையின் கூர்மை என வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்

21➤ கானல் நீர் என்ற மரபுத் தொடரின் பொருள் யாது

22➤ பச்சை பசேல் இச்சொல்லில் எவ்வகை இணைச்சொல் அமைந்துள்ளது

23➤ இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை - அரசனை எது காப்பாற்றும்

24➤ காலம் கரந்த பெயரெச்சம் எவ்வாறு அழைக்கப்படும் ?

25➤ எழுதி வந்தான் இலக்கண குறிப்பு காண்க

Your score is

Post a Comment

Previous Post Next Post