9th Tamil Full Model Online Free Test 50 questions tnpsc, Police | 9th Tamil New Book Tamil Iyal (1-5) Online test

1➤ 1.அ) இந்திய தேசிய ராணுவம் என்ற படை மோகன் சிங் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆ) தேசிய ராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவர் நேதாஜி ஆவார். இ) தமிழர்களின் ரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்ற கேள்விக்கு இந்த தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று தாசன் கூறினார்.

1 point

2➤ 2. திருத்தக்கதேவர் காலம்

1 point

3➤ 3. நல்யானைக் கோக்கிள்ளி நாடு, நச்சிலைவேல் கோக்கோதை நாடு - இதில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

1 point

4➤ 4. சாதி உணர்வு மற்றவரின் உரிமையை பறிக்கிறது. மனிதர்களை இழிவு படுத்துகிறது என்றவர் யார்?

1 point

5➤ 5. 1. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் மூன்று வகைப்படும். 2. அசை பிரிப்பில் ஒற்றெழுத்தை கணக்கிடுவது உண்டு. 3. வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், கலித்தளையும் மட்டுமே வரும். 4. காய்ச்சீர்களை இயற்சீர் என்றும் அழைக்கிறோம்.

1 point

6➤ 6. அஞ்சல் தலைகளின் கதை மொழிபெயர்ப்பு செய்தவர் யார்?

1 point

7➤ 7. குறுந்தொகை நூலின் அடிவரையறை

1 point

8➤ 8. என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யார் கருத்து?

1 point

9➤ 9. காமா ஃபேக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?

1 point

10➤ 10. “எரியும் தீயை இழந்த திரிதான் உணர்ச்சி தொலைந்த அறிவாகும்” என்ற வரிகள் யாருடையது?

1 point

11➤ 11. “நான்கறி வதுவே அவற்றோ கண்ணே”- இதில் குறிப்பிடப்படும் நான்கு அறிவு எது?

1 point

12➤ 12. வல்லினம் மிகும், மிகா இடங்களில் பொருந்தாதது?

1 point

13➤ 13. கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு?

1 point

14➤ 14. தேசிய நூலக நாள்

1 point

15➤ 15. இடைச்சொற்களில் திணை,பால் விகுதிகளில் பொருந்தாததை காண்க?

1 point

16➤ 16. நிரையசை அல்லாதது

1 point

17➤ 17. திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?

1 point

18➤ 18. எரடு - எந்த திராவிட மொழியை சார்ந்தது?

1 point

19➤ 19. தொல்காப்பிய செம்மல் என்று குறிப்பிடப்படுபவர்?

1 point

20➤ 20. 1. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். 2. 1938 நவம்பர் 13-ல் கொல்கத்தாவில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் ஈ.வெ.ரா-வுக்கு வழங்கப்பட்டது.

1 point

21➤ 21. பொருத்துக 1. அரைவீசம் - 1/20 2. நாலுமா - 1/5 3. ஒரு மா - 1/32 4. அரைக்கால் - 1/8

1 point

22➤ 22. சின்னதாய்க் கொண்டதொரு சிற்றீசல் செந்தமிழே நின்னால் விமானமானேன் - யாருடைய வரிகள்?

1 point

23➤ 23. குளிப்பதற்கேற்றவாறு அமைந்த சிறு குளத்தின் நீர் நிலையின் பெயர்?

1 point

24➤ 24. ஒவ்வொரு பாடலிலும் அடியர்களின் சிறப்பினை கூறும் நூல் யாருடையது?

1 point

25➤ 25. நிலத்துடன் நீரைக் கூட்டியோர் எத்தனை வகை இன்பம் பெறுவர்?

1 point

26➤ 26. இலக்கண குறிப்பில் மாறுபட்டது?

1 point

27➤ 27. மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமன்றம்?

1 point

28➤ 28. 1. வல்லினம் மிகுந்து வருதல் தோன்றல் விகாரப்புணர்ச்சியின் பாற்படும். 2. சொல்லமைப்பின் கட்டுப்பாடுகளைப் பேணவும் பொருள் மயக்கத்தை தவிர்க்கவும்,வல்லின எழுத்துக்களில் புணர்ச்சி இலக்கணம் தேவைப்படுவதில்லை.

1 point

29➤ 29.ஓர் எந்திர வூர்திஇ யற்றுமின் - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூலின் உட்பிரிவு?

1 point

30➤ 30. சீவக சிந்தாமணியுடன் தொடர்பில்லாதது எது?

1 point

31➤ 31. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

1 point

32➤ 32. இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர்?

1 point

33➤ 33. கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வருடம்

1 point

34➤ 34. சர்.சி.வி ராமன் நினைவு அறிவியல் விருதை பெற்றவர்?

1 point

35➤ 35. கொல்லா நலத்தது நோன்பை, பிறர் தீமை சொல்லா நடத்தது சார்பு இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள அணி?

1 point

36➤ 36. இரு நிலம் என்பதன் பொருள்

1 point

37➤ 37. நாமக்கல் கவிஞரின் படைப்புகளை பொருத்துக 1.தன் வரலாறு - 12 2.கட்டுரைகள் - 3 3.இலக்கியத் திறனாய்வுகள் - 10 4.கவிதை தொகுப்புகள் - 7

1 point

38➤ 38. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் எப்பொழுது ஊஞ்சல் திருவிழா நடைபெறும்?

1 point

39➤ 39. வேறுபட்டது

1 point

40➤ 40. பெண்ணுரிமை என்பது ஆணுடன் போர் புரிவதன்று, ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது பெண்ணின் உரிமை கடன் என கூறியவர்?

1 point

41➤ 41. காண்போரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள குறவன் குறத்தி ரதிதேவி சிலைகள் எங்கு அமைந்துள்ளன?

1 point

42➤ 42. மலர்க்கண்ணி - இலக்கண குறிப்பு?

1 point

43➤ 43. பொருத்துக 1.முதலில் இரவு வரும் – 2008 2.மின்சாரப் பூ - 1987 3.சக்தி வைத்தியம் - 1996 4.அப்பாவின் சிநேகிதர் - 1979

1 point

44➤ 44.1. உயிர் எழுத்தை இறுதியில் கொண்ட மரபுப் பெயர்களுக்கு முன் வல்லினம் மிகும். 2. புளி என்னும் சுவைப்பெயர் முன் வல்லெழுத்து மட்டுமே வரும்.

1 point

45➤ 45. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜி பதவி ஏற்ற ஆண்டு?

1 point

46➤ 46. சீவக சிந்தாமணி நூலில் நாட்டுவளம் பற்றி கூறும் உட்பிரிவு எது?

1 point

47➤ 47. இலக்கண குறிப்பால் வேறுபட்டது

1 point

48➤ 48. மாங்குடி மருதனார் பிறந்த ஊர்

1 point

49➤ 49. பொருத்துக 1.ஒட்டன்சத்திரம் – ஆடு 2.காராமணி - பூ 3.அய்யலூர் - கருவாடு 4.நாகர்கோயில் - காய்

1 point

50➤ 50. பைங்கூழ் வளர்ந்தது

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post