9th tamil online free test part 2 | 9th New tamil Book important questions free online test

1➤ சொல்லும் பொருளும் பொருந்தாதது எது?

1 point

2➤ Commodity Exchange - இணையான தமிழ்ச்சொல்

1 point

3➤ தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று கருத்தை முன் வைத்தவர்?

1 point

4➤ அதிக ஓசை கொண்ட திராவிட மொழி

1 point

5➤ தமிழ்விடு தூதுவில் தமிழ் எத்தனை வகையான அழகுகளைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளன?

1 point

6➤ 1. ஒரு தொடரில் எழுவாயும்,செயப்படு பொருளும் பெயர் சொல்லாகவும், பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும். 2. ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.

1 point

7➤ மண்டைச் சுரப்பை உலகுதொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் என்ற பாடல் வரியில் குறிப்பிடப்பட்டவர்?

1 point

8➤ 1.ந.பிச்சமூர்த்தி வழக்குரைஞராகவும் பின்னர் இந்து சமய அறநிலைப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றினார். 2.ஹனுமான்,நவ இந்தியா ஆகிய புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்

1 point

9➤ நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன்,நான் அண்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன் என்ற கூற்றுக்கு உரியவர்?

1 point

10➤ குறுந்தொகை முதல் முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு

1 point

11➤ பொருந்தாதது

1 point

12➤ கருமுகில் தொடர்ந்து செல்லும் காட்சி போல் தோன்றும் மாதோ - என்ற பாடல் வரியில் ராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள திணை?

1 point

13➤ இடைச்சொற்கள் தாமாக தணித்தியங்கும் இயல்பை உடையன அல்ல என்று கூறியவர்?

1 point

14➤ தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரைகள் அறிந்தோர் பொருத்துமின் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரைகள் அறிந்தோர் பொருத்துமின் என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் ?

1 point

15➤ உலகியல் தத்துவம் வீடுபேறு ஆகிய பொருள்களில் அவரவர் தன்மைக்கு ஏற்ப விளங்குபவர்?

1 point

16➤ பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரை உருப்படல் என்பது சரிப்படாது எனக் கூறியவர்?

1 point

17➤ கோத்தாரி கல்வி குழு ஆண்டு

1 point

18➤ பெரியாரின் வேண்டுகோளுக்கேற்ப 25 நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியவர் ?

1 point

19➤ முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் - பயின்று வந்துள்ள தொடை ?

1 point

20➤ படி - என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக

1 point

21➤ 1.ஜான் பன்யன் என்பவர் இயற்றிய பில்கிரம்ஸ் புரோகிரஸ் என்ற நூலைத் தழுவி இயற்றப்பட்டது இரட்சணிய யாத்திரிகம். 2.எச்.ஏ கிருட்டினனார் தந்தையிடம் தமிழ் இலக்கியங்களையும் மாணிக்கவாசக தேவரிடம் இலக்கணத்தையும் கற்றார்.

1 point

22➤ தொடை விகாரங்கள் எத்தனை வகைப்படும்?

1 point

23➤ பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் - இக்குறப்பாவில் அமைந்துள்ள அணி?

1 point

24➤ 1.காமராசர் 1938 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2. காமராசர் முதலமைச்சர் பதவி வகித்த போது மூன்றாவது மற்றும் நான்காவது ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

1 point

25➤ 1. தொழிலுக்கு பெயராய் வருவது வினையாலணையும் பெயர். 2. வினையாலணையும் பெயர் மூவிடங்களுக்கு வரும்,தொழில் பெயர் படர்க்கை இடத்தில் வரும்.

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post