9th Tamil Online free test part 3 | 9th tamil full model online test Questions free test

1➤ . பொருத்துக 1.நவ்வி – நீர் 2.மருப்பு - மான் 3.உகுதல் – சொரிதல் 4.புனல் - தந்தம்

1 point

2➤ தமிழை வளர்க்க வேண்டும் என்றால், பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று என்று கூறியவர்.

1 point

3➤ வா என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சம்

1 point

4➤ சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபவர்?

1 point

5➤ அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம் - பாடல் வரிக்கு உரியவர் யார்?

1 point

6➤ மணிமேகலை நூலில் உடலில் தோன்றும் குற்றங்களாக எத்தனை கூறப்பட்டுள்ளது?

1 point

7➤ ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதை?

1 point

8➤ பொருத்துக 1.உவர்ப்பு - இனிமை 2.இனிப்பு - வளம் 3.புளிப்பு - தெளிவு 4.கார்ப்பு - உணர்வு

1 point

9➤ ஞானப்பச்சிலை என வள்ளலார் போற்றப்பட்ட இலை

1 point

10➤ பொருந்தாதது

1 point

11➤ நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியை பொருந்துவதனால் தோன்றுவது?

1 point

12➤ மனிதனைக் தேடுகிறேன் நூலின் ஆசிரியர்

1 point

13➤ கண்வனப்புக் கண்ணோட்டம் - என்ற சிறுபஞ்சமூலம் பாடலில் பயின்று வந்துள்ள அணி?

1 point

14➤ ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற என்ற பாடல் வரியின் ஆசிரியர்?

1 point

15➤ பொருத்துக 1.திருவாலவாய்க்காண்டம் - 18 2.மதுரைக்காண்டம் - 30 3. கூடற்காண்டம் - 16

1 point

16➤ கீழ்க்கண்டவற்றுள் பெரும் உருவக் காப்பியம் எது?

1 point

17➤ Instagram - இணையான தமிழ்ச்சொல் காண்க

1 point

18➤ பிழையற்ற தொடரைக் காண்க

1 point

19➤ தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு தேர்வு எது?

1 point

20➤ இறுதியில் வந்து இசைவு தரும் இடைச்சொல்

1 point

21➤ இசைக் கற்றூண்கள் அமைப்பது யார் காலத்தில் குறிப்பிடத்தக்கது?

1 point

22➤ அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை என்னும் கோட்பாட்டை கொண்டவர்?

1 point

23➤ காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு?

1 point

24➤ மல்லல் - சொல்லின் பொருள்

1 point

25➤ சு. சமுத்திரத்தின் தமிழ்க் அரசினைப் பெற்ற நூல்

1 point

You Got

Post a Comment

Previous Post Next Post