82) 1879ல் புதுச்சேரிக்கு அருகில் உள்ள உருக்காட்டுகோட்டம் என்னுமிடத்தில் லிங்கம், நந்தி பொறிக்கப்பட்ட எத்தனை செப்பு பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டன?
A) 11✓
B) 21
C) 22
D) 32
83) இரண்டாம் விக்ரமாதித்தன் _ கைப்பற்றியதன் நினைவாக மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி "விருப்பாக்ஷா" கோவில் கட்டப்பட்டது?
A) வாதாபி
B) பட்டக்கல்
C) காஞ்சி✓
D) ஜஹோல்
84) சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு " உள்ளூர் பிராகிருதம்" என எம்மொழியை குறிக்கிறது?
A) சமஸ்கிருதம்
B) தெலுங்கு
C) பாலி
D) கன்னடம்✓
85) முதல் குகைக் கோவில் யாருக்காக உருவாக்கப்பட்டது?
A) பௌத்தர்கள்
B) சமணர்கள்
C) ஆசிவகர்கள்✓
D) பிராமணர்கள்
86) நந்திவர்ம பல்லவனின் ____ செப்பேட்டில் அபராதங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது?
A) கூரம்
B) வேலூர் பாளையம்
C) காசாக்குடி✓
D) ஐஹோல்
87) யுவான் சுவாங் சாளுக்கிய பகுதியில் உள்ள பௌத்த மையங்களில் மகாயான, ஹீனயான பிரிவுகளை பின்பற்றும் எத்தனை பௌத்தர்கள் இருந்ததாக கூறிப்பிடுகிறார்?
A) 5000✓
B) 1200
C) 12000
D) 3000
88) ஸ்ரீ ராமானுஜர் பின்பற்றிய கோட்பாடு?
A) வைணவம்
B) துவைதம்
C) அத்வைதம்
D) விசிஷ்டாத்வைதம்✓
89) பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது?
A) சேரர்
B) சோழர்✓
C) களப்பிரர்கள்
D) சாளுக்கியர்
90) ஆதிசங்கரர் பிறந்த ஊர்?
A) சாஞ்சி
B) ஸ்ரீ வைகுண்டம்
C) காலடி✓
D) ஸ்ரீ பெரும்புதூர்
91) வெள்ளை விட்ரியால் என்றழைக்கப்படும் உப்பு எது?
A.CuSo4.5H2o
B.ZnSo4.7H2o✓
C.Mgso4.7H2o
D. இவற்றில் எதுவுமில்லை
92. சோப்புகள், அமில நீக்கிகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செயல்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
A.w/w✓
B.v/v
C.t/t
D.m/m
93. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாக காரணம் இல்லை?
A. ஈரம் மீது அதிக நாட்டம்✓
B. ஈரம் மீது குறைந்த நாட்டம்
C. ஈரம் மீது நாட்டம் இல்லை
D. ஈரம் இது மந்தத்தன்மை
94. கடல் நீரின் pH மதிப்பு?
A.8✓
B.10
C.12
D.14
95. கலீனா என்பது?
A. ஆக்சைடு தாது
B. கார்பனேட் தாது
C. ஹைலைட் தாது
D. சல்பைடு தாது✓
96. கீழ்க்கண்ட எந்த குடைவரைக்கோயில் உள்ள 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன?
A. எல்லோரா✓
B. அஜந்தா
C. மாமல்லபுரம்
D. பட்டாடக்கல்
97. அஜந்தா குகைகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?
A. சாதவாகனர்✓
B. பல்லவர்கள்
C. சாளுக்கியர்கள்
D. ராஷ்டிரகூடர்கள்
98. தென்னிந்திய கட்டுமானக் கோயில்கள் முதன்மையானதாக கருதப்படுவது?
A.மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்✓
B.கங்கைகொண்ட சோழபுரம்
C.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
D.மதுரை மீனாட்சி அம்மன்
99. எம்.ஜி.ஆர் அவர்கள் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை எங்கு சிறப்பாக நடத்தினார்
A.மதுரை✓
B.கோவை
C.திருச்சி
D.சென்னை
100.Simplify: 4-[6-{12-(10-8+6)}]
A.4
B.2✓
C.6
D.8
ALL THE BEST💐🌺
Tags:
Test