Tnpsc Model Full question Online Test Model PART 4

82) 1879ல் புதுச்சேரிக்கு அருகில் உள்ள உருக்காட்டுகோட்டம் என்னுமிடத்தில் லிங்கம், நந்தி பொறிக்கப்பட்ட எத்தனை செப்பு பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டன? A) 11✓ B) 21 C) 22 D) 32 83) இரண்டாம் விக்ரமாதித்தன் _ கைப்பற்றியதன் நினைவாக மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி "விருப்பாக்ஷா" கோவில் கட்டப்பட்டது? A) வாதாபி B) பட்டக்கல் C) காஞ்சி✓ D) ஜஹோல் 84) சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு " உள்ளூர் பிராகிருதம்" என எம்மொழியை குறிக்கிறது? A) சமஸ்கிருதம் B) தெலுங்கு C) பாலி D) கன்னடம்✓ 85) முதல் குகைக் கோவில் யாருக்காக உருவாக்கப்பட்டது? A) பௌத்தர்கள் B) சமணர்கள் C) ஆசிவகர்கள்✓ D) பிராமணர்கள் 86) நந்திவர்ம பல்லவனின் ____ செப்பேட்டில் அபராதங்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது? A) கூரம் B) வேலூர் பாளையம் C) காசாக்குடி✓ D) ஐஹோல் 87) யுவான் சுவாங் சாளுக்கிய பகுதியில் உள்ள பௌத்த மையங்களில் மகாயான, ஹீனயான பிரிவுகளை பின்பற்றும் எத்தனை பௌத்தர்கள் இருந்ததாக கூறிப்பிடுகிறார்? A) 5000✓ B) 1200 C) 12000 D) 3000 88) ஸ்ரீ ராமானுஜர் பின்பற்றிய கோட்பாடு? A) வைணவம் B) துவைதம் C) அத்வைதம் D) விசிஷ்டாத்வைதம்✓ 89) பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது? A) சேரர் B) சோழர்✓ C) களப்பிரர்கள் D) சாளுக்கியர் 90) ஆதிசங்கரர் பிறந்த ஊர்? A) சாஞ்சி B) ஸ்ரீ வைகுண்டம் C) காலடி✓ D) ஸ்ரீ பெரும்புதூர் 91) வெள்ளை விட்ரியால் என்றழைக்கப்படும் உப்பு எது? A.CuSo4.5H2o B.ZnSo4.7H2o✓ C.Mgso4.7H2o D. இவற்றில் எதுவுமில்லை 92. சோப்புகள், அமில நீக்கிகள் போன்றவற்றில் உள்ள கரைசல்களின் செயல்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? A.w/w✓ B.v/v C.t/t D.m/m 93. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாக காரணம் இல்லை? A. ஈரம் மீது அதிக நாட்டம்✓ B. ஈரம் மீது குறைந்த நாட்டம் C. ஈரம் மீது நாட்டம் இல்லை D. ஈரம் இது மந்தத்தன்மை 94. கடல் நீரின் pH மதிப்பு? A.8✓ B.10 C.12 D.14 95. கலீனா என்பது? A. ஆக்சைடு தாது B. கார்பனேட் தாது C. ஹைலைட் தாது D. சல்பைடு தாது✓ 96. கீழ்க்கண்ட எந்த குடைவரைக்கோயில் உள்ள 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன? A. எல்லோரா✓ B. அஜந்தா C. மாமல்லபுரம் D. பட்டாடக்கல் 97. அஜந்தா குகைகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது? A. சாதவாகனர்✓ B. பல்லவர்கள் C. சாளுக்கியர்கள் D. ராஷ்டிரகூடர்கள் 98. தென்னிந்திய கட்டுமானக் கோயில்கள் முதன்மையானதாக கருதப்படுவது? A.மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்✓ B.கங்கைகொண்ட சோழபுரம் C.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் D.மதுரை மீனாட்சி அம்மன் 99. எம்.ஜி.ஆர் அவர்கள் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை எங்கு சிறப்பாக நடத்தினார் A.மதுரை✓ B.கோவை C.திருச்சி D.சென்னை 100.Simplify: 4-[6-{12-(10-8+6)}] A.4 B.2✓ C.6 D.8 ALL THE BEST💐🌺

إرسال تعليق

أحدث أقدم