தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகள்

தமிழ் இலக்கிய நூல்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகள் 1)தமிழ் மொழியில் முதன் முதலாக அச்சிடப்பட்ட நூல் தம்பிரான் வணக்கம்-1578 2) திருக்குறள்-1812 3) சீவக சிந்தாமணி-1887 4) பத்துப்பாட்டு-1889 5) சிலப்பதிகாரம்-1892 6) புறநானூறு-1894 7) புறப்பொருள் வெண்பாமாலை-1895 8) மணிமேகலை-1898 9) ஐங்குறுநூறு-1903 10) பதிற்றுப்பத்து-1904

Post a Comment

Previous Post Next Post