HomeTest 9th History new book free online test | 9th History full online test important questions byTNPSC LEARN •January 29, 2024 0 1➤ பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றிய தமிழ் பிராமி கல்வெட்டுகள் எங்கு கண்டறியப்பட்டது? 1 pointA) மாங்குளம் B) புகளூர் C) அழகன் குளம் D) அரிக்கமேடு2➤ சரியான இணையை தேர்வு செய்க 1. கர்கானா - வணிகம் செய்வோர் 2. பஞ்சாரா - கைவினைஞர்கள் 3. சாய் - தாவரத்தின் வேர் 4. நாயக் - இராணுவ அதிகாரிகள்vvvvvvvv 1 pointA) 1,2,4 சரி B) 4 மட்டும் C) அனைத்தும் சரி D) 3,4 சரி3➤ இந்தியாவில் நிலப்பிரபுக்கள் என்னும் முறையை முதன் முறையாக உருவாக்கியவர்? 1 pointA) இராபர்ட் கிளைவ் B) தாமஸ் மன்றோ C) கார்ன் வாலிஸ் D) வில்லியம் பெண்டிங்4➤ ரோமானிய நாணயங்கள் அதிகளவில் காணப்படும் பகுதி? 1 pointA) மதுரை B) முசிறி C) கரூர் பகுதிகள் D) கோயம்புத்தூர்5➤ பொருத்துக:- 1. பெருங்கற்கால கல்லறைகள் - பட்டணம் 2. படிகத்திலான காதணிகள் -கொடுமணல் 3. மேற்காசிய பானை ஓடுகள் - கீழடி 4. கண்ணாடி மணி செய்யும் தொழிலகம் - அரிக்கமேடு 1 pointA) 2341 B) 2314 C) 3214 D) 32416➤ போர்க்களக் காட்சிகளையும், நடுகற்களைக் குறித்தும், அவற்றை வழிபட்ட முறைகளைக் குறித்தும் எதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது? 1 pointA) சங்க இலக்கியம்B) தொல்காப்பியம்C) நன்னூல்D) திருக்குறள்7➤ தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்க கால நடுகற்கள் எங்கு காணப்படுகின்றன? 1 pointA) தேனி மாவட்டம்B) புதுக்கோட்டை மாவட்டம்C) விருதுநகர் மாவட்டம்D) A & B8➤ புலிமான் கோப்பை என்ற ஊரிலிருந்து எந்த ஆண்டில் தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன? 1 pointA) 2006 B) 2003 C) 2008 D) 20079➤ பாண்டிய நாட்டில் கிடைத்த முத்துக்கள் ,கடற்பொருள்களைக் குறிப்பிடும் நூல் குறிப்பு எது? 1 pointA) பாண்டிய விரிசல்B) பாண்டிய திரிபிகைC) பாண்டிய காவாடகாD) பாண்டிய மணிமுடிகாசம் 10➤ தாலமியின் "புவியியல்" என்ற நூலில் எந்த துறைமுகப்பட்டினங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை? 1 pointA) தூத்துக்குடி, திரிச்சூர்B) காவிரிப்பூம்பட்டினம்C) கன்னியாகுமரிD) முசிறி, கொள்கை11➤ குப்த பேரரசின் காலத்தை விவரிப்பதற்கு செவ்வியல் என்னும் வார்த்தையை பயன்படுத்தியவர்? 1 pointA) அல்பருணி B) ஜார்ஜ் மெக்டொனால்ட் C) பாரிஸ்கோ வார்ட் D) பர்ட்டன் ஸ்டெயின்12➤ தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமை படுத்திய முகலாய மன்னர்? 1 pointA) பாபர் B) ஔரங்கசீப் C) அக்பர் D) ஷாஜகான் 13➤ சோழர்களின் காலத்தில் ஊர்களின் தொகுப்பு? 1 pointA) நாடு B) நகரம் C) சபை D) கிராமம்14➤ கிருஷ்ணதேவராயர் எந்த முகலாய மன்னரின் சமகாலத்தவர்? 1 pointA) பாபர் B) அக்பர் C) ஹுமாயூன் D)ஷெர்ஷா15➤ தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு? 1 pointA) 1556 B) 1526 C) 1565 D) 156116➤ காயல் சிறந்த நகரம் என்று விவரித்த வெனிஸ் நகர பயணி? 1 pointA) வாஸ்கோடகாமா B) அல்பருணி C) மார்க்கோ போலோ D)மெகஸ்தனிஸ்17➤ இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தினால் ரோமானிய நாட்டு செல்வம் கரைந்தது என்று கூறியவர்? 1 pointA)மெகஸ்தனிஸ் B)மார்க்கோ போலோ C) பிளினி D)தாலமி18➤ வேளாண்மை மற்றும் விலங்குகளை பழக்கம் படுத்துதல் தொடங்கிய காலகட்டம்? 1 pointA) பழைய கற்காலம்B) புதிய கற்காலம்C) இடை கற்காலம்D) பெருங்கற்காலம்19➤ பழங்கால பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1 pointA) 1878 B) 1972 C)1958 D)196220➤ சேரர்களை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது? 1 pointA) புகளூர் B) கிர்நார் C) புலிமான் கோம்பை D) மதுரை SubmitYou Got Tags: Test Facebook Twitter