Polity important online test questions part 3 TNPSC | TET|POLICE|RRB

1➤ பின்வருவனவற்றுள் காந்திய கோட்பாடுகளில் பொருந்தாதது எது?

1 point

2➤ லோக் ஆயுக்தா எந்த மாநிலத்தில் முதன் முதலில் ஏற்படுத்தப்பட்டது

1 point

3➤ சரியான கூற்றை தேர்ந்தெடுத்து எழுதுக 1. சரத்து269 என்பது மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வரி 2. சரத்து270 மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே பகிர்ந்து கொள்ளப்படும் வரி

1 point

4➤ பின்வரும் எந்தத் துறை பொதுப் பட்டியல் கீழ் வரும்?

1 point

5➤ சரத்து 356 ஐ அரசியலமைப்பின் இறந்த கடிதம் எனக் குறிப்பிட்டவர்.

1 point

6➤ லோக்பால் அலுவலக உருவாக்கத்தை முதலில் யாரால் பரிந்துரைக்கப்பட்டது?

1 point

7➤ பொருத்துக a. விதி51(a) -1. உன்னதமான கருத்து b. விதி51(b) -2. தேசிய அறிவியலை வழங்குதல் c. விதி51(c) - 3. தேசிய கீதம் d. விதி51(d) - 4. இறையாண்மை பாதுகாத்தல்

1 point

8➤ பொருத்துக a. பொது விநியோக அமைப்பு-2006 b. மதிய உணவு திட்டம் -1995 c. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் -1992 d. ஊரக வேலை உறுதி திட்டம்-1979

1 point

9➤ ஆளுநரின் நிர்வாக அதிகாரங்களில் சரியானது 1. மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்து பதவி காலத்தை நிர்ணயிக்கிறார் 2. ஒடிசாவில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை நியமிக்கிறார் 3. அட்வகேட் ஜெனரலுக்கு ஊதியத்தை தீர்மானிக்கிறார் 4. பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களின் நியமிக்கின்றார்.

1 point

10➤ பொருத்துக a. ஆளுநருக்கு உதவ அமைச்சர் குழு -177 b. அமைச்சர்களின் உரிமைகள் -166 c. முதலமைச்சரின் கடமை -167 d. மாநில நிர்வாக விதி -163

1 point

11➤ ஆளுநர் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து யாருடன் கலந்து ஆலோசிப்பார்?

1 point

12➤ அமைச்சரவை கூட்டத்தை தலைமையேற்று நடத்தி முடிவுகளை எடுப்பவர்?

1 point

13➤ முதல் நிர்வாக ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ?

1 point

14➤ முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவன் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?

1 point

15➤ வீரப்ப மொய்லி தலைமையிலான ஆணையம் தொடர்புடைய விவகாரம் எது?

1 point

16➤ எந்த ஆண்டு முதல் தேசிய பழங்குடியினர் ஆணையம் தனியாக செயல்பட தொடங்கியது?

1 point

17➤ வெளிநாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை பரிந்துரைத்த குழு?

1 point

18➤ பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் கூற்று 1: 1935 ஆம் ஆண்டு எம்என் ராய் அவர்களால் அரசியல் நிர்ணய சபை யோசனையை முன்வைக்கப்பட்டது. கூற்று 2: பி என் ராவ் அரசியல் நிர்ணய சபையின் அரசியலமைப்பு ஆலோசகர் ஆவார். பின்வரும் கூற்றுகளில் எது உண்மையல்ல?

1 point

19➤ ___இன் படி முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்கவும் வேண்டும்.

1 point

20➤ சரியான கூற்றை தேர்ந்தெடு 1.சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆரம்பிக்கவும் ஒத்தி வைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார். 2.முதலமைச்சர் எந்த நேரத்திலும் சட்டமன்றத்தை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்கிறார்.

1 point

21➤ இந்தியாவைத் தவிர உலகின் எந்த ஜனநாயக அரசு அமைப்பில் குடிமக்களின் கடமைகளின் பட்டியல் உள்ளது.

1 point

22➤ அரசியல் நிர்ணய சபையின் பணிகள் என்ன? 1.பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்குதல் 2.சாதாரண சட்டங்களை ஏற்றுதல் 3.தேசிய கீதம் மற்றும் கொடியை ஏற்றுக்கொள்வது 4.இந்திய ஜனாதிபதி தேர்தல்

1 point

23➤ அரசியல் நிர்ணய சபையின் மூத்த உறுப்பினர் யார்?

1 point

24➤ தனது சிறப்பு அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுநர்கள் யாவர் ? I. சங்கர் தயாள் சர்மா II. ராம் லால் III.ஜக் மோகன் IV.கேகே ஷா

1 point

25➤ எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் தேசிய பழங்குடியினர் ஆணையம் தனியாக பிரிக்கப்பட்டது?

1 point

You Got

إرسال تعليق

أحدث أقدم